பிரபல நடிகை நயன்தாராவுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது சென்னை, இதிலும் குறிப்பாக கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழநி சுற்றுவட்டார பகுதிகளில், பாதிப்பு அதிகமாக உள்ளது.இந்நிலையில், தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் மிஷ்கின், விக்னேஷ்சிவன், நடிகை நயன்தாரா போன்ற சிலர், கொரோனா அறிகுறியால், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இந்த செய்தியை கடுமையாக மறுத்து வதந்திகள் எனக் கூறியுள்ளனர்.
எழும்பூரில் தனிமையில் இருக்கும் நயன்தாராசமீபத்தில் தான் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருந்தார்.சமீபத்தில், நடிகை தனது வரவிருக்கும் மூகுதி அம்மானின் படப்பிடிப்பை முடித்தார். படத்தின் தயாரிப்பாளர்கள் முதல் மற்றும் இரண்டாவது தோற்ற சுவரொட்டிகளை வெளியிட சமூக ஊடகங்களுக்கு அழைத்துச் சென்றனர். நடிகை புதிய சுவரொட்டிகளில் அம்மன் தேவி போல் தோற்றமளிக்கிறார்.நயன்தாரா கையில் ஒரு த்ரிஷூலுடன் போஸ்டரில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் கூட உ யிரிழந்த பாடகர் ஏ.எல்.ராகவன் கொரோனா மற்றும் மாரடைப்பால் உ யிரிழந்த நிலையில், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதால் சிகிச்சை பெற்று வருகிறாராம்.பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் கோலிவுட்டில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.