தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் சினிமா உலகில் பல சாதனைகளை படைத்தது உள்ளார் தளபதி விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் பல சாதனைகளை புரிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் தளபதி விஜய்.

நடிகர் விஜய் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தின் ரிலிஸிற்காக காத்துக்கொண்டு இருக்கிறார். ஊரடங்கு காரணமாக தள்ளிப்போய்வுள்ளது. லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது. பல லட்சம் ரசிகர்கள் இதை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.
தற்போது விஜய் ரசிகர் ஒருவர் மிகவும் மன அழுத்ததால் தற்கொலை செய்துக்கொண்டதாக செய்திகள் வந்துள்ளது. இதனால் அவருடைய நண்பர்களான மற்ற விஜய் ரசிகர்களும் டுவிட்டர் வாசிகளும் #ஆர்ஐபி பாலா என்ற #டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தற்கொலை செய்துக்கொண்டவர் கடைசியாக ‘உன் படத்தை பார்க்காமல் போகிறேன் தலைவா, உன்னையும்’ என கண்ணீர் விட்டுள்ளார்.
தலைவன் படம் பாக்கமலே போறன் ?
தலைவனையும் ?@actorvijay Lov U Thalaivaa ?#Master
— ???? ?????ᴹᵃˢᵗᵉʳ (@AlwaysLonely07) August 11, 2020