சினிமாவில் சாதிக்க வேண்டும் என துடிப்பவர்கள் பலர். ஏதாவது பாதை கிடைத்தால் அதைக் கொ ண்டு தனக்கான இடத்தை பி டித்துவி டலாம் என போ ரா டுப வர்க ளும் இ ருக்கிறார்கள். இந்நிலையில் சென்னை வடபழனி சாலையோரம் அ ழுக்கு ப டிந்த கி ழி ந்த உ டையுடன், சி க் கு பி டித்த தலையோடு கையில் பேப்பர் பேனாவுடன் இ ருந்தவரை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் ப திவி ட்டு ள்ளனர்.
அவரிடம் அருகில் செ ன்று விசாரித்த போது அவர் தன்னுடைய கதைகளை தி ருடி வி ட்டனர் என கூறியுள்ளனர். மேலும் அவர் கவிதைகள் பல எழுதி வை த்தி ருந்தாராம். சிம்ரனின் தங்கை மோனல் மற்றும் நடிகர் குணால் நடித்த பார்வை ஒன்றே படத்தின் உதவி இயக்குனர் குருநாதன் என்பது தெ ரிய வந்து ள்ளது. அவர் வாய்ப்பு தேடி பலமுறை அ லைந்த போது எதுவும் கி டைக்காமல்.
சாப்பிட வ ழியி ல்லாமல் பி ச்சை க்காரர் போல கி டந்து ப லரையும் அ தி ர் ச்சியா க்கி யுள்ளது. இந்நிலையில் அவரின் நண்பர் உடனே குருநாதனை சொந்த ஊரான திருச்சி மணப்பாறைக்கு அ ழைத்துச் செ ன்று ள்ளாராம்.