குழந்தைகள் ஒரு வரம் எனவே கூறலாம்.தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணும் தேடி அலைந்து கிடைக்கும் ஒரு செல்வம்.இப்போதும் கூட தாய்மை அடைய வலி இல்லாமல் பல திருமண ஜோடிகள் மருத்துவமனையையோ அல்லது டாக்டரையோ அனுகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அப்படி ஒரு குழந்தை பிறந்த பின்னர் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் அந்த குழந்தையை வளர்ப்பது.ஆனால் அப்படி வளர்பதிலும் நாம் சில வரைமுறைகளை கையாண்டுதான் ஆக வேண்டும்.அதில் முக்கியமான ஒன்று கீழுள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.