இன்றைய காலத்தில் மனிதர்களை காட்டிலும் மிருகங்கள் அன்பு காட்டுவதிலும், பாசம் காட்டுவதிலும் சிறந்து விளங்குகின்றன.
தன் மீது அன்புக் கொண்டவர்களை யாராவது அ டித்தாலோ அல்லது தொ ல்லை கொ டுத்தாலோ அவர்களை பாய்ந்து சென்று செல்லப்பிராணிகள் தடுப்பதை நாம் பல வீடியோக்களில் பார்த்திருப்போம்.
அந்த வகையில், தற்போது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், ஆற்றில் அ டித்து சென்ற ஒருவரை குட்டி யானை ஓடிச் சென்று காப்பாற்றுகிறது…
This young elephant spots a man he thinks is drowning in the river, and rushes across to save him, so tenderly. We are so lucky to share the world with such creatures. They are so unlucky to share it with us. pic.twitter.com/BIyQSqJ5HU
— Ben Goldsmith (@BenGoldsmith) September 15, 2019